துபாயில் விபத்து : 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப பலி

இதில் அந்த பஸ் அப்பளம் போல நொறுங்கியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் தகடுகள் வெட்டப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பஸ்சுக்குள் சிக்கி இறந்துகிடந்த 15 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களில் 10 பேர் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 பேர் வங்க தேசத்தை சேர் ந்தவர்கள். பஸ்சுக்குள் சிக்கி படுகாயமடைந்தவர் களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment