Wednesday, May 14, 2014

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் உயிரிழப்பு- 300 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் உயிரிழப்பு- 300 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு


மீட்பு பணியினர் அவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பிடிக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment