Sunday, November 30, 2014

100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ஹேப்பி நியூ இயர்

100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ஹேப்பி நியூ இயர்
  
 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ஹேப்பி நியூ இயர்
100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ஹேப்பி நியூ இயர்

100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ஹேப்பி நியூ இயர்

 
தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

ஹேப்பி நியூ இயர் படத்தின் வசூல் பற்றி ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வார இறுதியில் ஹேப்பி நியூர் படத்தின் வசூல் 108.86 கோடியை தாண்டி விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இந்தியில் 104.10 கோடியையும், தெலுங்கில் 2.92 கோடியையும், தமிழில் 1.84 கோடியையும் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதற்கு முன் ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் படமும், சல்மான் கானின் கிக் படமும் தான் ரிலீசான ஒரே வாரத்திலேயே 100 கோடி வசூலை எட்டி உள்ளனவாம். அந்த வரிசையில் தற்போது ஹேப்பி நியூ இயரும் இணைந்துள்ளது. - See more at: http://cinema.dinamalar.com/hindi-news/23304/cinema/Bollywood/Happy-new-year-joins-in-100-cr-club.htm#sthash.yhlfNdTA.dpuf

100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ஹேப்பி நியூ இயர்
தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

ஹேப்பி நியூ இயர் படத்தின் வசூல் பற்றி ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வார இறுதியில் ஹேப்பி நியூர் படத்தின் வசூல் 108.86 கோடியை தாண்டி விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இந்தியில் 104.10 கோடியையும், தெலுங்கில் 2.92 கோடியையும், தமிழில் 1.84 கோடியையும் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதற்கு முன் ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் படமும், சல்மான் கானின் கிக் படமும் தான் ரிலீசான ஒரே வாரத்திலேயே 100 கோடி வசூலை எட்டி உள்ளனவாம். அந்த வரிசையில் தற்போது ஹேப்பி நியூ இயரும் இணைந்துள்ளது. - See more at: http://cinema.dinamalar.com/hindi-news/23304/cinema/Bollywood/Happy-new-year-joins-in-100-cr-club.htm#sthash.yhlfNdTA.dpuf

தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. - See more at: http://cinema.dinamalar.com/hindi-news/23304/cinema/Bollywood/Happy-new-year-joins-in-100-cr-club.htm#sthash.yhlfNdTA.dpuf

தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. - See more at: http://cinema.dinamalar.com/hindi-news/23304/cinema/Bollywood/Happy-new-year-joins-in-100-cr-club.htm#sthash.yhlfNdTA.dpuf
தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. - See more at: http://cinema.dinamalar.com/hindi-news/23304/cinema/Bollywood/Happy-new-year-joins-in-100-cr-club.htm#sthash.yhlfNdTA.dpuf
தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. - See more at: http://cinema.dinamalar.com/hindi-news/23304/cinema/Bollywood/Happy-new-year-joins-in-100-cr-club.htm#sthash.yhlfNdTA.dpuf
    
தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

ஹேப்பி நியூ இயர் படத்தின் வசூல் பற்றி ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வார இறுதியில் ஹேப்பி நியூர் படத்தின் வசூல் 108.86 கோடியை தாண்டி விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இந்தியில் 104.10 கோடியையும், தெலுங்கில் 2.92 கோடியையும், தமிழில் 1.84 கோடியையும் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதற்கு முன் ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் படமும், சல்மான் கானின் கிக் படமும் தான் ரிலீசான ஒரே வாரத்திலேயே 100 கோடி வசூலை எட்டி உள்ளனவாம். அந்த வரிசையில் தற்போது ஹேப்பி நியூ இயரும் இணைந்துள்ளது - See more at: http://cinema.dinamalar.com/hindi-news/23304/cinema/Bollywood/Happy-new-year-joins-in-100-cr-club.htm#sthash.yhlfNdTA.dpuf

Saturday, July 26, 2014

உலகத்திலுள்ள மிக அதி பயங்கரமான 6 எரிமலைகள்!!!

ஜப்பானில் உள்ள சகுரஜிமா சகுரஜிமா  
    என்ற தனிப்பட்ட தீவில், 1914-ல் தொடர்ச்சியான பல எரிமலை கக்குதல்கள் மற்றும் எரிமலைக்குழம்பு வழிதல்கள் நடந்த பிறகு, அது நிலப்பகுதியில் இணைந்தது. சகுரஜிமாவில் ஒவ்வொரு வருடமும் சிறிய வெடித்தல்கள் நூற்றுக்கணக்கில் நடக்கிறது. இதனால் இந்த எரிமலையும் உலகத்தில் உள்ள ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக விளங்குகிறது.
கலேராஸ், கொலம்பியா
    கொலம்பியாவில் உள்ள கலேராஸ் என்ற இடம் எக்குவடோர் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த எரிமலையை பற்றி ஒரு சுவாரசியம் அடங்கியுள்ளது. அதாவது இது கடந்த 10 லட்ச வருடமாக உள்ளது. உலகத்தில் உள்ள பழமையான எரிமலைகளில் ஒன்றான இது, 1978-ல் செயலற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 வருடம் கழித்து, 1988-ல், மீண்டும் இது பொங்கத் தொடங்கியது. 2000-ல் இதனை சுற்றியுள்ள பகுதியில் தீக்குழம்புகளை மிகவும் ஆவேசமாக கக்க தொடங்கியது.
நியரன்கொங்கா மலை, 
   DRC உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான இது, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நியரன்கொங்கா மலையில், காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ளது. இந்த இடம் இங்குள்ள எரிமலைக்குழம்பு ஏரிகளுக்காக புகழ் பெற்றுள்ளது. உலகத்தில் உள்ள பயப்பட வைக்கும் எரிமலைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. மேலும் இந்த வட்டாரத்தில் வாழ்பவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த எரிமலை.

டால் எரிமலை, 
    பிலிப்பைன்ஸ் 1600-களில் டால் எரிமலையில் கிட்டத்தட்ட 30 பெருத்த வெடித்தல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெடித்தல்களால் மகத்தான அளவிலான எரிமலைக்குழம்பு வெளிவந்துள்ளது. இந்த எரிமலை ஒவ்வொரு முறை எரிமலைக்குழம்பு கக்கும் போது, கிட்டத்தட்ட 6000 பேர்களின் உயிர்களை பறித்துள்ளது.
  
மௌனா லோ, 
    ஹவாய் ஹவாயில் உள்ள மௌனா லோ என்ற இடத்தில் உள்ள எரிமலை மிகவும் ஆபத்தான எரிமலையாக கருதப்படுகிறது. 2000-ல் உலகத்தில் உள்ள மிக ஆபத்தான எரிமலைகளை விஞ்ஞானிகள் பட்டியலிட்ட போது, இந்த எரிமலை தான் முதல் இடத்தை பிடித்தது. பசிபிக் பெருங்கடலின் நடுவில் ஹவாய் தீவு உருவாவதற்கு காரணமாக விளங்கிய 5 சக்தி வாய்ந்த எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். கடந்த 700,000 வருடங்களாக இந்த எரிமலையில் அடிக்கடி எரிமலை கக்குதல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது.
வெசுவியஸ் மலை
      இத்தாலி சமீப காலமாக ஏற்பட்டுள்ள சில எரிமலை கக்குதல்கள், இத்தாலியில் உள்ள கம்பக்நியா என்ற இடத்திலுள்ள வெசுவியஸ் மலையை மிகவும் ஆபத்தான எரிமலையாக ஆக்கியுள்ளது. 20 வருடத்திற்கு ஒரு முறை வெசுவியஸ் மலையில் எரிமலை கக்குதல் நடைபெறுமாம். மேலும் மிகவும் அடர்ந்த ஜனத்தொகை வாழும் இடத்திலுள்ளது இந்த வெசுவியஸ் மலை. இதனை சுற்றி கிட்டத்தட்ட 30 லட்ச மக்கள் வசிக்கின்றனர். அதனால் தான் என்னவோ உலகத்தில் மிகவும் நெருக்கமான ஜனத்தொகையை கொண்ட இடமாக விளங்குகிறது வெசுவியஸ் மலை.



முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி! Read more at: http://tamil.oneindia.in/movies/news/dhanush-s-vip-turns-big-hit-207019.html

 
முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி! வேலையில்லா பட்டதாரி     தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரி படம், முதல் வாரத்தில் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது. தனுஷ், அமலா பால் நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி! வேலையில்லா பட்டதாரி படத்துக்கு ஆதரவாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்தன. அதையும் தாண்டி படத்துக்கு ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் பெரும் பலமாக அமைந்துவிட்டது. படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ 20 கோடியை இந்தப் படம் அள்ளிவிட்டது. இது தவிர, வெளிநாட்டு வசூல், தொலைக்காட்சி உரிமை, அண்டை மாநில வசூல் போன்றவை ரூ 15 கோடியைத் தாண்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு தமிழில் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படம் இதுவே.

இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்


ரெயில் விபத்தில் சாவு எண்ணிக்கை 18 ஆனது இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்
          
நகரி
தெலுங்கானாவில் நடந்த ரெயில் விபத்தில் சாவு எண்ணிக்கை 18 ஆனது. இதில் இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட ஒரு சிறுவன் உயிருடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவது தெரிந்தது. பெயர் குழப்பத்தால் இந்த குளறுபடி ஏற்பட்டது.
சிறுவன் உடல் அடக்கம் தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரெயில் மோதியதில் 14 மாணவ–மாணவிகள், டிரைவர், கிளீனர் என மொத்தம் 16 பேர் பலியானார்கள். 20 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணாபூரை சேர்ந்த சுவாமி கவுடு என்பவரின் மகன் தனுஷ் இறந்துவிட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் ஒரு சிறுவனின் உடலை ஒப்படைத்தனர். முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த உடலை சுவாமி கவுடுவும் சோகத்துடன் பெற்றுச் சென்று கிருஷ்ணாபூரில் இறுதி சடங்குகளை நடத்தி அடக்கம் செய்தார்.
ஆஸ்பத்திரியில் இருந்தான் இந்த நிலையில் செகந்திராபாத்தில் உள்ள யசோதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு சிறுவன் நேற்று காலை மயக்கம் தெளிந்து கண் விழித்தான். அவனிடம் டாக்டர்கள் உன் பெயர் என்ன? தந்தை பெயர், எந்த ஊர் என்ற விவரங்களை கேட்டனர். அப்போது அவன் என் பெயர் தர்ஷன் கவுடு, வீட்டில் தனுஷ் என்று செல்லமாக கூப்பிடுவார்கள். எனது தந்தை சுவாமி கவுடு, கிருஷ்ணாபூர் என்றான்.
ஆனால் ஆஸ்பத்திரி பதிவேட்டில் அவனது பெயர் தத்து என்றும் தந்தை இஸ்லாம்பூரை சேர்ந்த வீரபாபு என்றும் இருந்தது. இதனால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீரபாபுவின் மகள் புவனா விபத்தில் இறந்துவிட்டாள். அவளது உடலை அடக்கம் செய்துவிட்டு, மகன் தத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் பட்டியலில் இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே அவர் காத்திருந்தார்.
இன்ப அதிர்ச்சி ஆஸ்பத்திரியில் நோய் தொற்று ஏற்படும் என்பதால் பெற்றோர் யாரையும் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை. சிகிச்சையில் தேறி வருபவர்களை மட்டுமே பார்க்க அனுமதித்தனர். இந்த நிலையில் ஆள் மாறிவிட்டது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இரு சிறுவர்களின் பெற்றோரையும் (சுவாமி கவுடு, வீரபாபு) ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது தனது மகன் தனுஷ் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்து பார்த்த சுவாமி கவுடுவுக்கு ஆஸ்பத்திரியில் மகன் தனுஷை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவனும் தனது தந்தையை டாக்டர்கள் மற்றும் போலீசாருக்கு அடையாளம் காட்டினான்.
மந்திரி சமாதானம் அதே சமயம் மகளை இழந்தாலும், மகனாவது கிடைத்தானே என்ற ஆறுதலில் இருந்த வீரபாபுவுக்கு தனது மகன் தத்துவும் இறந்துவிட்டான் என்ற தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது. அதோடு தனது மகனின் உடலையும் காணமுடியாமல் அவர் அதிர்ச்சியானார்.
இதுபற்றி ஆஸ்பத்திரிக்கு வந்த தெலுங்கானா மாநில மந்திரி ஹரிஷ் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமாதானப்படுத்தினார். தனது மகன் உடலை கேட்டதால், வீரபாபுவை கிருஷ்ணாபூருக்கு அழைத்துச் சென்று சிறுவன் உடல் அடக்கம் செய்த இடத்தில் இருந்து தத்துவின் உடலை தோண்டி எடுத்து ஒப்படைத்தனர்.
அந்த குழியை வெறுமனே மூடக்கூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அந்த குழியில் ஒரு சேவலை போட்டு மூடினர். பின்னர் வீரபாபு தனது மகன் தத்துவின் உடலை இஸ்லாம்பூருக்கு கொண்டு சென்று தங்கள் வழக்கப்படி இறுதி சடங்குகளை செய்தார்.
மறுபிறவி எடுத்த மகன் இதுபற்றி சுவாமி கவுடு கூறியதாவது:–
எனது மகனை பள்ளி பஸ்சில் ஏற்றிவிட்ட 10–வது நிமிடத்தில் விபத்து பற்றி தகவல் கிடைத்தது. நானும், எனது மனைவி புஷ்பாவும் சம்பவ இடத்தை பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டோம். இன்று (நேற்று) எனது மகன் பிறந்த நாள். இந்த விழாவை கொண்டாட வந்த எனது மைத்துனர் விசாரித்து எனது மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக கூறினார்.
பின்னர் நாங்கள் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது எங்கள் மகன் இறந்துவிட்டதாக கூறினர். அந்த சிறுவனின் முகம் சிதைந்து இருந்தது. ஒரே உயரம், பருமன், வயது, சீருடை ஆகியவை காரணமாக எனக்கு சரியாக அடையாளம் காணமுடியவில்லை. எனவே உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தேன். ஆனால் பிறந்த நாளிலேயே மீண்டும் மறுபிறவி எடுத்தது போல எனது மகன் எங்களுக்கு கிடைத்துள்ளான். தத்துவின் தந்தை வீரபாபுவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவருக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளில் அஞ்சலி 16 பள்ளி மாணவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Wednesday, June 25, 2014

பறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று கிரகவாசி

தைவான் நாட்டை சேர்ந்தவர் ஸ்காட் வேரிங்.  இவர் கடந்த வாரம் யூ டியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.  அதில், வேற்று கிரகவாசி ஒன்று தனது தலையை உயர்த்தி சுற்றி பார்ப்பது தெரிகிறது.  வேற்று கிரகவாசிகளை குறித்த தேடலில் ஈடுபட்டு வருபவர் வேரிங்.  கூகுள் எர்த்தில் அவர் பார்த்தவற்றை குறித்து வீடியோவில் கூறும்போது, நேற்று இரவு நான் சற்று கவனமுடன் உற்று பார்த்தேன்.  அது வழக்கமான வேற்று கிரகவாசி போன்று இல்லை.  உருண்டையான தலை கொண்ட ஒரு பொருள் இருந்தது.

உயரமான பகுதியில் இருந்து அது வெளியே நீட்டி கொண்டு இருந்தது.  அது பார்ப்பதற்கு தலை போன்று எனக்கு தோன்றியது.  அது பயணம் செய்த பறக்கும் தட்டின் உள்ளே இருந்து தனது தலையை உயர்த்துவது போன்று தெரிந்தது.  அந்த வடிவம் பெரிய மண்டையோடு போன்று இருந்தது.  ஒரு பெரிய தலை சிறிய கன்ன பகுதி ஆகியவற்றை அது கொண்டு இருந்தது என்று கூறியுள்ள அவர் அதனை பார்ப்பதற்கான வழிகாட்டி முறைகளையும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கூகுள் எர்த்தில் சென்று டிரவுட் கிரீக், மொன்டானா என்பதை கண்டுபிடிக்கவும்.

அதற்கு அடுத்து, நெடுஞ்சாலை எண் 200ல் ஆறு ஒன்றின் மீது உள்ள பாலத்தை பார்க்கலாம்.  ஆரஞ்சு நிற மனிதனை இழுத்து பாலத்திற்கு மேல் கொண்டு வாருங்கள்.

வானில் பறக்கும் தட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.  அந்த பக்கத்தை மேல்நோக்கி நகர்த்தினால் அங்கு சூரியன் இருப்பதையும் பார்க்கலாம்.

 
 

பறக்கும் தட்டை நன்றாக பார்க்க வேண்டுமானால் சற்று முன்னோக்கி (ஜூம் செய்து) செல்லவும்.  அங்கு என்ன தெரிகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?  பறக்கும் தட்டு, நிலா அல்லது ஒளிரும் பகுதி மட்டுமா?

ஒரு உடைந்த பானை போன்று அந்த புகைப்படத்தை பார்க்கவும்.  மேல் பகுதியில் இருந்து தனது தலையை உயர்த்தி வேற்று கிரகவாசி பார்ப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா?

நீங்கள் பறக்கும் தட்டு இருப்பதை பார்க்கலாம் என்று கூறும் வேரிங், அதில் உள்ள வேற்று கிரகவாசியையும் கூகுள் எர்த்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் 20 வெவ்வேறு பகுதிகளில் காணலாம் என தெரிவித்துள்ளார்.  இது குறித்து நாங்கள் சோதனை செய்யவோ மற்றும் அதற்கான முயற்சியில் இறங்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Wednesday, June 18, 2014

உலகின் மிகப்பெரிய யானை தந்தத்திற்காக கொலை

நைரோபி: தரை வரை நீண்ட தந்தங்களை கொண்ட, உலகின் மிகப் பெரிய யானையாக கருதப்பட்ட, ஆப்பிரிக்காவின், 'சதாவோ' அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டது. கடந்த, 18 மாதங்களாக, அந்த யானையை தேடி வந்த கென்ய வன அதிகாரிகள், விஷ அம்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த யானை இருப்பதை கண்டுபிடித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அங்கு வந்த, கால்நடை மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில், யானை உடல் நலம் தேறியது. இந்நிலையில், கடந்த மாதம், யானை ஒன்று இறந்து கிடப்பதாக, வனவிலங்கு அறக்கட்டளை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்ற வனவிலங்கு அதிகாரிகள், இறந்து கிடந்தது சதாவோ என்பதை உறுதி செய்தனர். யானையின் தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Monday, June 9, 2014

மாயமான மலேசிய விமானம்: துப்பு தருவோருக்கு பரிசு

கோலாலம்பூர் : காணாமல் போன மலேசிய விமானம் குறித்து தகவல் தருவோருக்கு, 30 கோடி ரூபாய் பரிசளிப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள்
அறிவித்துள்ளனர். ஐந்து இந்தியர்கள் உட்பட, 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கடந்த மார்ச் 8ல், சீன தலைநகர் பிஜிங் செல்லும் வழியில், மலேசிய விமானம் நடுவானில் காணாமல் போய்விட்டது.இந்த விமானம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில் தேடும் பணியில், பல நாடுகளின் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். தற்போது வரை, விமானத்தின் நிலை என்ன என்பதை, மலேசிய அரசால் அறிய இயலவில்லை. விமானம் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், 'விமானம் குறித்த சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு, 30 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்' என, பயணிகளின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால், விமானம் குறித்த தகவல் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

Saturday, May 31, 2014

சேவக் ‘சூப்பர்’ சதம்: பைனலில் பஞ்சாப் அணி

சேவக் ‘சூப்பர்’ சதம்: பைனலில் பஞ்சாப் அணி


sehwag, ipl, punjab
 
மும்பைசேவக் விஸ்வரூபம் எடுத்தால் எந்த பவுலரும் தாக்குப்பிடிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமானது. இவரது அதிரடி சதம் கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு பஞ்சாப் அணி முதன்முறையாக முன்னேறியது. நேற்று நடந்த ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச் சுற்றில், சொதப்பிய சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து,
வெளியேறியது. சென்னை தரப்பில் ரெய்னாவின் அதிவேக அரைசதம் வீணானது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான ‘பிளே–ஆப்’ சுற்றின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
சேவக் அபாரம்:
பஞ்சாப் அணிக்கு சேவக், மனன் வோரா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ‘பழைய’ சேவக்காக எழுச்சி கண்ட இவர், ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த இவர், நெஹ்ரா ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது வோரா (34) வெளியேறினார். மேக்ஸ்வெல் (13) ஏமாற்றினார். அசத்தலாக ஆடிய சேவக், 50வது பந்தில் தனது 2வது ஐ.பி.எல்., சதத்தை பதிவு செய்தார். ஜடேஜா வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சேவக், 58 பந்தில் 122 ரன்கள் (8 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1) போல்டானார். மில்லர் (38) ‘ரன்–அவுட்’ ஆனார். விரிதிமன் சகா (6) சொதப்பினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. ஜான்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
ரெய்னா விளாசல்:
கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (0) முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், ஜான்சன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். பின், சந்தீப் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா, 16 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஸ்மித் (7) போல்டானார்.
மெக்கலம் ஏமாற்றம்:
தொடர்ந்து அதிரடி காட்டிய ரெய்னா, பர்விந்தர் அவானா வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 33 ரன்கள் ரன்கள் எடுக்க, சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதையடுத்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
திருப்புமுனை:
இந்த நேரத்தில் ஜார்ஜ் பெய்லியின் துல்லிய ‘த்ரோவில்’ ரெய்னா (87 ரன், 25 பந்து, 6 சிக்சர், 12 பவுண்டரி) துரதிருஷ்டவசமாக ‘ரன்–அவுட்’ ஆக, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய பிரண்டன் மெக்கலம் (11) 2வது ரன்னுக்கு ஓடிய போது ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார்.
ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய அவானா, ரவிந்திர ஜடேஜா (27), டேவிட் ஹசி (1) ஆகியோரை அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ கொடுத்தார். அஷ்வின் (10) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் தோனி நிதானமாக ஆடினார். இவர், அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப, சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி (42), மோகித் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் பர்விந்தர் அவானா 2 விக்கெட் வீழ்த்தினார்.
எல்லாமே ஒன்று
பஞ்சாப் அணி 11வது ஓவரின் முடிவில், 1 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது (111/1, 11 ஓவர்) சற்று வித்தியாசமாக இருந்தது.
இரண்டாவது சதம்
நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சேவக் (122 ரன்), ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். முன்னதாக 2011ல் டில்லி அணிக்காக விளையாடிய இவர், டெக்கான் அணிக்கு எதிராக 119 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வார்னர் ஆகியோருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*), பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார்.
* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 30வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.
நான்காவது முறை
நேற்று 226 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, இத்தொடரில் நான்காவது முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. இதில் மூன்று முறை சென்னைக்கு (231, 226, 206 ரன்கள்) எதிராகவும், ஒரு முறை (211) ஐதராபாத்துக்கு எதிராகவும் இம்மைல்கல்லை எட்டியது. இதன்மூலம் இம்முறை அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் அணி உள்ளது.
அதிவேக அரைசதம்
அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். ஐதராபாத்துக்கு எதிராக 15 பந்தில் அரைசதத்தை பதிவு செய்த கோல்கட்டா அணியின் யூசுப் பதான், முதலிடத்தில் உள்ளார்.
‘ஹாட்ரிக்’ தோல்வி
இம்முறை சென்னை அணியால் பஞ்சாப்பை வீழ்த்த முடியவில்லை. லீக் சுற்றில் இரண்டு முறை தோற்றது. நேற்றும் சொதப்பி மூன்றாவது தோல்வியை பெற்றது.
ரெய்னா ‘ரன்–அவுட்
நேற்றைய போட்டியில், ஒரு கட்டத்தில் சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது ரெய்னா, 25 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்தார். கரண்வீர் சிங் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தை தட்டிவிட்ட பிரண்டன் மெக்கலம், தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடினார். துல்லியமாக பீல்டிங் செய்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, பந்தை சுரேஷ் ரெய்னா ஓடிய திசையில் இருந்த ‘ஸ்டெம்பை’ நோக்கி எறிந்து ‘ரன்–அவுட்’ செய்தார். இது, போட்டியில் திருப்பமாக அமைந்தது. பின் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற்றது
விமர்சனத்துக்கு பதிலடி:
சதம் அடித்தது குறித்து பஞ்சாப் அணியின் சேவக் கூறுகையில்,‘‘ சில போட்டியில், குறைவான ரன்களில் அவுட்டாகி ‘பெவிலியனுக்கு’ திரும்பியபோது, என் மனைவி போனில் தொடர்பு கொண்டார். எனது மகனின் நண்பர்கள் நான் சரியாக விளையாடவில்லை என அவனை கேலி செய்வதாக கூறினார். அப்போது, இன்னும் சில போட்டி உள்ளது. பொறுத்திருங்கள் என அவருக்கு பதில் தெரிவித்தேன். தவிர, பஞ்சாப் அணிக்கு என்னால் ஒரு போட்டியிலாவது வெற்றி கிடைக்க வேண்டும் என விரும்பினேன். கவனத்துடன் விளையாடி, சதமும் பதிவு செய்தேன்,’’ என்றார். 
இரண்டாவது இந்தியர்
நேற்றைய போட்டியில் சதம் அடித்த சேவக், ஐ.பி.எல்., தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் 2 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், முரளி விஜய் இந்த சாதனையை பெற்றிருந்தார். 
கைவிட்ட வெளிநாட்டு வீரர்கள்
நேற்று சென்னை அணியின் டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0), பிரண்டன் மெக்கலம் (11),  டேவிட் ஹசி (1) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு இந்திய வீரரான சேவக் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
தோனி செய்த தவறு
முக்கியமான போட்டியில் ‘டாஸ்’ வென்ற தோனி, முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்ய தவறினார். பிரதான பவுலர்களை சேவக், வெளுத்து வாங்கிய நிலையில் ரெய்னா, டுபிளசி, டுவைன் ஸ்மித் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் ஏமாற்றம் அளித்தார்.
‘பாலிவுட்’ பைனல்
 நாளை பெங்களூருவில் நடக்கும் பைனலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா அணி, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது. 

Saturday, May 24, 2014

மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா?

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும், 90ஐ தாண்டி, சாதனை படைத்துள்ளது. மாணவர்கள், மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அறிவியலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல், 'சென்டமும்' 26 ஆயிரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது.
தேர்ச்சி சதவீத புள்ளி அதிகரிப்பும், மாணவர்கள், அதிகளவில், மதிப்பெண் குவித்திருப்பதும், பலரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த மதிப்பெண் குவிப்பால், தமிழகத்தின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் கருதுகிறது.

இது குறித்து, கல்வியாளர், எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறியதாவது: ஆசிரியரும், மாணவர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதனால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணும், அதிகமாக வாங்கி உள்ளனர். ஆனாலும், கல்வித்தரம் மேம்பாடு அடைந்துள்ளது என்பதற்கு, இதை ஒரு காரணமாக கருத முடியாது. பாட புத்தகத்தில் உள்ள பகுதியில் இருந்து தான், கேள்வி கேட்கின்றனர். அதனால், பாட புத்தகத்தை, அப்படியே, மாணவர்கள், மனப்பாடம் செய்து, தேர்வை எழுதுகின்றனர். இதனால், மதிப்பெண் அதிகரிக்கும்; தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கத்தான் செய்யும். உண்மையான கல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்டும். 20 சதவீத கேள்விகளை, பாட புத்தகத்திற்கு வெளியே இருந்து கேட்க வேண்டும். இந்த கேள்விகள், மாணவர்களின் சிந்தனையை தூண்டுவதாக இருக்க வேண்டும். இந்த கேள்விகள், பாட பொருள் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், கேள்வி மட்டும், அதை சார்ந்து, மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு முறை வந்தால், ஆசிரியர்கள், விரிவாக, பல கோணங்களில், பல விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத் தருவர். மாணவர்களும், புதிய முறையில் சிந்தித்து, தேர்வெழுதும் திறனை பெறுவர். தற்போது, அதற்கு வாய்ப்பு இல்லை. 'அ.தி.மு.க., ஆட்சியில், கல்வித்துறை சாதனை' என, இந்த கட்சியினர் கூறுவர். உடனே, 'இந்த சாதனைக்கு, நாங்கள் கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திட்டம் தான் காரணம்' என, தி.மு.க.,வினர் கூறுவர். இவ்வாறு, ராஜகோபாலன் கூறினார்.

Wednesday, May 21, 2014

நைஜீரியாவில் கார் குண்டு வெடிப்பு: 118பேர் பலி

நைஜர்:நைஜீரியாவின் மத்திய பகுதியான ஜோஸ் நகரில் அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 118 பேர் உடல் சிதறி பலியானார்கள்.நியூ அபுஜா மார்க்கெட் பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முதல் தாக்குதல் நடந்தது. பின்னர் மீண்டும் அரைமணி நேரத்தில் இரண்டாவது தாக்குதல் நடந்தது.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்என அஞ்சப்படுகிறது.

Thursday, May 15, 2014

மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது

மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது


லண்டன்,
மகாத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதிய கடிதம் அடுத்த வாரம் ஏலத்திற்கு வருகிறது. தனது மகன் விவகாரத்தில் மகாத்மா காந்தி வருத்தத்தில் எழுதிய மூன்று கடிதங்கள் ஏலத்திற்கு வருகிறது. காந்தி 1935ம் ஆண்டு எழுதிய இந்த கடிதங்களை ஏலம் விடும் ஸ்ரோப்ஷைரில் உள்ள பிரபல நிறுவனம், கடிதங்கள் 50,000 பவுண்ட் முதல் 60 ஆயிரம் பவுண்ட் வரையில் ஏலம் போகும் என்று நம்புகிறது.
காந்தியின் மூத்த மகன் ஹரிலால். ஹரிலால் மதுவுக்கு அடிமையாகி பல்வேறு தவறுகளை செய்ததால் தந்தையின் அதிருப்தியை சம்பாதித்தவர். பின்னர் தனது மகனே இல்லை என்று காந்தி அவரை தள்ளி வைத்ததாகவும், அதிகாரப்பூர்வ விடுதலை பத்திரத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
காந்தியின் மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது என்பது உனக்கு தெரிந்திருக்கும்”. "மனு(ஹரிலாலின் மகள்) உன் ஆபத்தான விஷயங்களை என்னிடம் கூறியுள்ளார். மனுவை நீ பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளாள். இதனால் காயம் அடைந்த மனு மருத்துவ சிகிச்சையும் பெற்றுள்ளார்" என்று வருத்தத்துடன் எழுதியுள்ளார். மகாத்மா காந்தியுடன் சபர்மதி ஆசிரமத்தில் மனு தங்கவந்தபோது இந்த தகவலை அவரிடம் கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த கடிதங்கள் அனைத்து குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ளது. தற்போது நல்ல நிலையில் உள்ளது. காந்தியின் வம்சாவளி வழியாக அவரது குடுபத்தின் ஒரு கிளையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளது. அவர்கள் இந்த கடிதத்தை இதற்கு முன்னதாக பொதுஇடத்தில் வைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என்று கருதுகிறோம். தற்போது காந்தி மற்றும் அவரது மகனுக்கு இடையில் இருந்த வருத்தம் நிறைந்த உறவு குறித்து அவர்கள் குறிப்பிடத்தக்க புதிய தகவல்களை கொடுத்துள்ளனர்"  என்று கடிதங்களை ஏலம் விட உள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்


நியூயார்க்,
உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது.
4 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளை கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான 'அண்டிலியா' வின் பெயரை சூட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் டாலர் வரை இருக்கும் என 'போர்ப்ஸ்' மதிப்பிட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடியாகும்.

    27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காகவும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது.

Wednesday, May 14, 2014

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் உயிரிழப்பு- 300 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் உயிரிழப்பு- 300 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு


மீட்பு பணியினர் அவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பிடிக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.

Monday, May 12, 2014

துபாயில் விபத்து : 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப பலி

துபாயில் விபத்து : 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப பலி


துபாய்: துபாயில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது வேகமாக வந்த பஸ் மோதியதில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் உடல் நசுங்கி இறந்தனர். துபாயில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 27 ஊழியர்கள் ஒரு மினி பஸ்சில் நேற்று முன்தினம் ஏறி ஜெபெல் அலி பகுதியில் உள்ள இடத்துக்கு வேலை பார்க்க சென்றனர். அந்த பஸ் எமிரேட்ஸ் சாலை வழியாக சென்ற போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் அந்த பஸ் அப்பளம் போல நொறுங்கியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் தகடுகள் வெட்டப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.  பஸ்சுக்குள் சிக்கி இறந்துகிடந்த 15 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களில் 10 பேர் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  5 பேர் வங்க தேசத்தை சேர் ந்தவர்கள். பஸ்சுக்குள் சிக்கி படுகாயமடைந்தவர் களை அருகில் உள்ள மரு
த்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர்.

ரூ.200 கோடியை திருப்பி தரும் "ஆப்பிள்'

வாஷிங்டன் : உலகப் புகழ்பெற்ற, "ஆப்பிள்' நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு, 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை, அதன், "ஆப் ஸ்டோரில்' இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை, வாடிக்கையாளர்கள், அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், குழந்தைகள் தங்களுடைய அனுமதியின்றி, மென்பொருட்களை வாங்குவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை திருப்பித் தர நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்த மொபைல் போன்களில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை பதிவு செய்தபின், 15 நிமிடங்களுக்கு, யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்; அந்த சமயத்தில், குழந்தைகள் வரம்பின்றி, தங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை வாங்க முடியும்; இதுகுறித்து, வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த மொபைல் போனை பயன்படுத்தும் குழந்தைகள், "கிட்ஸ்' ஸ்டோரில் இருந்து, 30 ஆயிரம் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரையுள்ள அப்ளிகேஷன்களை வாங்கியுள்ளனர். மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ள, ஒரு பெண்மணி, அவரது மகள் வாங்கிய விளையாட்டு அப்ளிகேஷனுக்காக, 1.60 லட்சம் ரூபாய் செலவிட்டதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முதல், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை, திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது; ஆப் ஸ்டோருக்காக, ஏறக்குறைய மூன்று கோடி வாடிக்கையாளர்களுக்கு, இமெயில் மற்றும் கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம், என்று ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி, டிம் குக் தெரிவித்து உள்ளார்.

Wednesday, April 23, 2014

பழநி மலைக்கோயில் படிக்கடைகள் அகற்றம்!

பழநி மலைக்கோயில் படிக்கடைகள் அகற்றம்!



Temple images
பழநி: பழநி மலைக்கோயில் படிக்கட்டு, யானைப்பாதையில், பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை, எதிர்ப்பை சமாளித்து கோயில் நிர்வாகம் அகற்றியது. பழநி மலைக்கோயில் நடைபாதையை ஆக்கிர மித்து, கடைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு செய்தனர். மேலும், கடை ஒன்றில் அசைவ சாப்பாடு, மதுபாட்டில் இருந்தது சில மாதங்களுக்கு முன் சர்ச்சையை கிளப்பியது. இதனால், படிப்பாதை, யானைப்பாதையில் அனுமதிக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்த வழக்கில் ஏப்., 21 க்குள் உரிமையாளர்களே கடையை காலிசெய்யவேண்டும். கோயில் நிர்வாகம், கடைகளை அகற்றி ஏப்., 23 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நேற்று, இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், ஆர்.டி.ஓ., சுந்தர் ராஜ், தாசில்தார் வரதராஜன் முன்னிலையில் கோயில் பாதுகாவலர்கள், பணியாளர்கள், போலீசார் உதவியுடன், கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டும்போது, இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின், கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.

Tuesday, April 15, 2014

'ரோபோ' நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடு தோல்வி

பெர்த்: காணாமல் போன மலேசிய விமானத்தை, தேடுவதற்காக, பயன்படுத்தப்பட்ட, 'ரோபோ' நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடு தோல்வியடைந்துள்ளது.


மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலிருந்து, கடந்த மாதம், 8ம் தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், மாயமானது. 239 பேருடன் சென்ற இந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம், என, சந்தேகிக்கப்படுகிறது. இவ்விமானத்தில், சென்னை பெண் உட்பட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவரும் பயணித்துள்ளனர். மலேசிய விமானத்தை தேடும் குழுவின் தலைவரான, ஆஸ்திரேலிய மாஜி கடற்படை தளபதி, அங்கஸ் ஹூஸ்டன் கூறியதாவது: விமானத்தின், கருப்பு பெட்டியில் உள்ள பேட்டரி காலாவதியாகி விட்டதால், அதிலிருந்து வரும் சிக்னல் மறைந்து விட்டது. இதனால், அமெரிக்காவின், 'ப்ளுபின்-21' என்ற, 'ரோபோ' நீர்மூழ்கி கப்பலை ஆழ்கடலில் செலுத்தி, விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ரோபோ நீர்மூழ்கி கப்பல், 4.5 கி.மீ., ஆழத்துக்கு மேல் செல்லும் திறன் அற்றதாக உள்ளது. ஆறு மணி நேர பயன்பாட்டுக்கு பிறகு, இந்த ரோபோ நீர்மூழ்கி கப்பலை வாபஸ் பெற்று விட்டோம். தற்போது, 62 ஆயிரம் சதுர கி.மீ., கடற்பரப்பில், விமானத்தை தேடி வருகிறோம். பல நாடுகளின், 11 கப்பல்களும், 11 விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாயமான விமானத்துக்கான தடயம் கிடைக்க, இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகலாம். இவ்வாறு ஹூஸ்டன் கூறியுள்ளார்.

கரன்சி நிலவரம்

அமெரிக்கா(டாலர்) 60.265 ஐரோப்பா(யூரோ) 83.275
பிரிட்டன்(பவுண்டு) 100.797 ஆஸ்திரேலியா(டாலர்) 56.445
சிங்கப்பூர்(டாலர்) 48.143 ஹாங்காங்(டாலர்) 7.772
ஜப்பான்(யென்) 0.59 மலேசியா(ரிங்கட்) 18.577
பக்ரைன்(தினார்) 159.829 ஜோர்டான்(தினார்) 85.06
குவைத்(தினார்) 214.161 ஓமன்(ரியால்) 156.553
கத்தார்(ரியால்) 16.552 சவுதி(ரியால்) 16.069
தாய்லாந்து(பாத்) 1.865 ஐக்கிய அரபு எமிரேடு(திர்காம்) 16.408

Wednesday, April 9, 2014

சேலம் புதிய கலெக்டராக ஹனிஸ்ஷாப்ரா பொறுப்பேற்பு

சேலம் : சேலம் கலெக்டராக இருந்த மகரபூஷணம் மீது பல் வேறு புகார்கள் எழுந் ததை தொடர்ந்து தேர்தல் ஆணை யம் அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட் டது. இதையடுத்து புதிய கலெக்டராக ஹனிஷ் ஷாப்ரா நியமிக்கப்பட் டார். நேற்று அவர் சேலம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்ட ஹனிஸ்ஷாப்ராவிற்கு வயது 34, இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் இதற்கு முன் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, April 5, 2014

"ஜெ' ஜாதகத்தில் என்ன உள்ளது ?

தூத்துக்குடி: "பாரதத்தை ஆளும் வாய்ப்பு முதல்வர் 'ஜெ' ஜாதகத்தில் உள்ளது,'' என மதுரை ஆதீனம் பேசினார். தூத்துக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜநட்டர்ஜியை ஆதரித்து திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: நாட்டில் உள்ள கொள்ளையர்கள் கூட்டத்தை விரட்ட 2014 லோக்சபா தேர்தல் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த காமராஜர், மூப்பனார் போன்றவர்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது அதனை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. "ஜெ' பிரதமராக நல்ல தருணம் ஏற்பட்டுள்ளது. அவரது ஜாதகத்தில் பிரதமராகவும் வாய்ப்புள்ளது. "ஜெ' பிரதமரானால் இந்தியா வல்லரசாக மாறும். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு தான், அவர் மிக துணிச்சலான பெண்மணி. நாடு தீவரவாதம்,பயங்கரவாதம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. நமது தொகுதியிலும் "ஜெ' போட்டியிடுகிறார், என நினைத்து அ.தி.மு.க., கட்சிக்கு ஓட்டு போட வேண்டும், என அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்,எல்,ஏ., உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Thursday, March 27, 2014

நடுவானில் தீப்பிடித்த மலேசிய விமானம் பாதுகாப்பாக திரும்பியது

கோலாலம்பூர்,

மலேசிய விமான நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் ஒன்று நடுவானில் இன்று தீப்பிடித்ததையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. 
மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. 
இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக திருப்பினார். பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 
என்ஜின் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 18 நாட்களாகியும் அதன் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று மற்றொரு விமானம் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

ஹிட்லரின் தற்கொலை பொய்

ஹிட்லரின் தற்கொலை பொய்.
 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்தார் : சர்ச்சை ஏற்படுத்திய புத்தகம் கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின்கொடுங்கோலர் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாகத்தான் வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது. ஆனால் தற்போது Simoni Renee Guerreiro Dias என்ற எழுத்தாளர் எழுதி தற்போது வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில் ஹிட்லர் தற்கொலை நாடகம் நடத்திவிட்டு தப்பியோடி விட்டதாகவும், அதன்பின்னர் அவர் கருப்பின காதலி ஒருவருடன் பல வருடங்கள் வாழ்ந்து தனது 95வது வயதில் 1984ல் தான் மரணம் அடைந்தார் என்று கூறியுள்ளார். இதனால் உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

      

       1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் தற்கொலை நாடகம் நடத்திய ஹிட்லர், சுரங்கப்பாதை வழியாக தப்பியோடி அர்ஜெண்டினா, பராகுவே நாடுகளுக்கு சென்று பின்னர் பிரேசில் நாட்டில் நீண்ட காலம் தலைமறைவு வாழ்ந்ததாக அந்த எழுத்தாளர் பல படங்களுடன் ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார். ஹிட்லர் தனது தலைமுறை வாழ்க்கையில் மீசையை எடுத்துவிட்டு, கருப்பின காதலி ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஆதாரத்துடன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஹிட்லர் பயன்படுத்திய உடைகள் மற்றும் அவருடைய புகைப்படங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகத்தால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tuesday, March 11, 2014

மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் நீடிப்பு: நான்காவது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை

கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து, 239 பேருடன், சீனாவுக்கு சென்ற பயணிகள் விமானம் மாயமாகி, மூன்று நாட்களாகியும், அதன் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, 7ம் தேதி இரவு, இந்திய நேரப்படி, 11:10 மணிக்கு, சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பின், விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் நிலை குறித்து, தீவிரமாக ஆராய்ந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின், வியட்னாம் நாட்டின், பூ குயாக் தீவுக்கு அருகே, தென் சீனக் கடலில், எண்ணெய் படலங்கள் தென்பட்டன. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கடலில் விழுந்ததால் இந்த எண்ணெய் படலம் ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்டது. விமானத்தில், 152 சீனர்களும், மலேசிய நாட்டவர், 38 பேரும், இந்தியர்கள், ஐந்து பேரும், இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள், ஆறு பேரும், பிரான்ஸ் நாட்டினர், மூன்று பேரும், அமெரிக்கர்கள், நான்கு பேரும், நியூசிலாந்தை சேர்ந்த, இருவரும், உக்ரைன் நாட்டவர், இரண்டு பேரும், கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இருவரும், ரஷ்யா, தைவான், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா, ஒருவரும் பயணித்துள்ளனர். இந்தியர்கள் ஐந்து பேரில், ஒருவர், சென்னையைச் சேர்ந்த, சந்திரிகா சர்மா. மங்கோலியா நாட்டில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க, சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன செயலர், சந்திரிகா சர்மா இந்த விமானத்தில் பயணித்து உள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பேரன் முக்தேஷ், 47. இவருடைய மனைவி ஜானா, 37. கனடா நாட்டில் வசித்த இவர்கள், வர்த்தக விஷயமாக இந்த விமானத்தில், சீனாவுக்கு பயணமாகியுள்ளனர்.


மர்மம் நீடிப்பு: நான்கு நாட்களாகியும், விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தைக் கண்டறியும் முயற்சியில், அமெரிக்க புலனாய்வு நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மலேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை ஆராய்ந்தனர்.
இதற்கிடையே, இவ்விமானத்தில் பயணித்ததாக கருதப்பட்ட இத்தாலி மற்றும் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊரில் இருப்பதாக தெரியப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, இவர்கள் இருவரும், தங்கள் பாஸ்போர்ட்டை, தாய்லாந்தில் தவறவிட்டவர்கள். எனவே, இந்த பாஸ்போர்ட்டை திருடியவர்கள், மலேசிய விமானத்தில் பயணித்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இதே போல, சீனாவை சேர்ந்த இருவரும், போலி பெயரில் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளனர். எனவே, இந்த நான்கு பேரும், பயங்கரவாதிகளாக இருக்கலாம். இவர்கள் விமானத்தைக் கடத்தி, கடலுக்குள் மூழ்கச் செய்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது

Monday, March 10, 2014

இந்திய திருநாட்டின் பிரதமர்கள் ஒரு பார்வை

எண்
பெயர்
தொடக்கம்
முடிவு

1.

ஸ்ரீ ஜவகர்லால் நேரு

15-08-1947

27-05-1964

2.

ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா

27-05-1964

09-06-1964

3.

ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி

09-06-1964

11-01-1966

4.

ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா

11-01-1966

24-01-1966

5.

இந்திரா காந்தி

24-01-1966

24-05-1977

6.

ஸ்ரீ மொரார்ஜி தேசாய்

24-03-1977

28-07-1979

7.

ஸ்ரீ சரண் சிங்

28-07-1979

14-01-1980

8.

ஸ்ரீ இந்திரா காந்தி

14-01-1980

31-10-1984

9.

ஸ்ரீ ராஜீவ் காந்தி

31-10-1984

02-12-1989

10.

ஸ்ரீ வி. பி. சிங்

02-12-1989

10-11-1990

11.

ஸ்ரீ சந்திரசேகர்

10-11-1990

21-06-1991

12.

ஸ்ரீ பி. வி. நரசிம்ம ராவ்

21-06-1991

16-05-1996

13.

ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்

16-05-1996

01-06-1996

14.

ஸ்ரீ தேவ கௌடா

01-06-1996

21-05-1997

15.

ஸ்ரீ ஐ. கே. குஜரால்

21-05-1997

19-03-1998

16.

ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்

19-03-1998

22-05-2004

17.

ஸ்ரீ மன்மோகன் சிங்

22-05-2004

Till Date

Wednesday, March 5, 2014

காதல் முறிவுக்கு பின் இணைந்து நடிக்கும் சிம்பு ஹன்சிகா


சென்னை,
நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன்  படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும்  நெருக்கம் ஏற்பட்டு இருவருமே  காதலை    பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு ‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை. என  அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.
பாண்டிராஜ் இயக்கும் ஒரு  படத்தில்  படத்தில்  சிம்புவும் நயன்தாராவும் இணைந்து  நடிக்கின்றனர்.இதனால் அவர்களது நட்பு மீண்டும் துளிர் விட்டதாகவும் இது ஹன்சிகாவுக்கு பிடிக்க வில்லை. இதனால் தகராறு ஏற்பட்டு  பிரிந்துள் ளார்கள்.என்றும் கூறபட்டது.
காதல் முறிவுக்கு பின் சிம்புவும்  ஹன்சிகாவும்  மீண்டும் இணைந்து நடிக் கிறார்கள்.வாலு படத்தில் இரண்டு பாடல் காட்சிகள்  பாக்கி உள்ளன.   இதை விரைவில் படமாக்க  திட்டமிட்டு உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறுகிறது:


புதுடெல்லி
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 24 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1–ந்தேதியுடன் முடிவடைகிறது.எனவே மே 31–ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது.
இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை அழைத்துச்செல்வது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
இதுதொடர்பான பணிகள் முடிவடைந்து விட்டதால், பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கபப்ட்டது. டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது தேர்தல் கமிஷனர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜைதி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
அப்போது அவர் கூறியதாவது:-ஆந்திர, சிக்கிம் ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்காக சுமார் 9,30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மொத்தமுள்ள 81.4 கோடி வாக்களர்களில் 10 சதவீத வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள்.1952 முதல் தேர்தலில் 17.2 கோடி பேர் வக்களித்தனர்.நோட்டோ பயன்படுத்தும் முறை இந்த தேர்தலில் முதல் முறையாகஅறிமுகமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நடத்தைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 9 ஆம் தேதி நாடுமுழுவதும் சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. என்றார்.
மேலும்  மக்களவை தேர்தல் 9 கட்டமாக நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக  ஏப்ரல் 24 ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், மே 16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.
ராளுமன்றத்துக்கு மொத்தம் 9 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். ஏப்ரல் 7-ந்தேதி தேர்தல் தொடங்கும். ஏப்ரல் 9-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 10-ந்தேதி தேதி மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவும், ஏப்ரல் 12-ந்தேதி நான்காம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 17-ந்தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடைபெறும்.ஏப்ரல் 24-ந்தேதி ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 30-ந்தேதி ஏழாம் கட்ட ஓட்டுப்பதிவும், மே மாதம் 7-ந்தேதி எட்டாம் கட்ட ஓட்டுப்பதிவும், மே 12-ந்தேதி ஒன்பதாம் கட்ட ஓட்டுப்அப்திவும் நடைபெறும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 24-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் மார்ச் 29 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல்  தொடங்குகிறது.  வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 5 ஆம் தேதி கடைசி நாள்பா. வேட்பு மனு மீதான பரீசிலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். அதேபோல், மே 16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Monday, March 3, 2014

2014ம் ஆண்டிற்கான இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை விண்வெளியில் காணலாம்

2014ம் ஆண்டிற்கான இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை விண்வெளியில் காணலாம்


2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை அன்று விண்வெளியில் காணலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் சூப்பர் மூன் இந்த மாதம் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதேபோன்று ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றும் சூப்பர் மூன் இனி வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது முறை தோன்றும் சூப்பர் மூன் மாலை 3.30 மணிக்கு காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்ற மூன்று சூப்பர் மூன்கள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காணப்படும். ஒன்று ஆகஸ்ட் மாதம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அந்த சமயத்தில் நிலவின் அளவு 14% பெரியதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று விண்வெளி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சி.பி.தேவ்கன் குறிப்பிட்டுள்ளார். பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது.

அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது. அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் மூன் என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது.

கூட்டணியில் சேருவதற்கு தேமுதிக, பாமகவுக்கு பாஜ 2 நாட்கள் கெடு

சென்னை: கூட்டணியில் சேருவது குறித்து முடிவு தெரிவிக்க தேமுதிக, பாமக கட்சிகளுக்கு பாஜ 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் இன்னும் உறுதியாகவில்லை. அதிமுக அணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. திமுகவில் வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் முடிகிறது. நாளை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. பாஜ அணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


தேமுதிக, பாமக கட்சிகளுடன் பாஜ பேசி வருகிறது. பாமக 14 தொகுதிகளையும், தேமுதிக 20 தொகுதிகளையும் கேட்டதால் இழுபறி ஏற்பட்டது. இரு கட்சிகளும் தொகுதிகளை குறைக்க முன் வந்தாலும், எந்தெந்த தொகுதிகள் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.கடைசியாக, தேமுதிகவுக்கு 12, பாமகவுக்கு 8 சீட் வழங்க பாஜ முடிவு செய்தது. இரு கட்சிகளும் இதை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், குறிப்பிட்ட சில தொகுதிகளை இரு கட்சிகளுமே கேட்கின்றன. இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த் இன்று இரவு 10.20 மணிக்கு சென்னை திரும்புகிறார். நாளை அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

தேமுதிகவை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டுமென பாஜ விரும்புகிறது. அதனால், அவர்கள் கேட்கும் தொகுதிகளை வழங்க பாஜ முன்வரலாம். அப்படி தேமுதிக கேட்கும் தொகுதிகளை வழங்கினால், பாமக வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் தேமுதிக, பாமக கட்சிகள் 2 நாட்களில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டுமென பாஜ கெடு விதித்துள்ளது. இதனால், பாஜ கூட்டணி குறித்து நாளை இறுதி முடிவு தெரிய வரலாம். பாஜ அணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளான கொங்குநாடு  மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சிறிய கட்சி தலைவர்களை இன்று சென்னையில் இருக்கும்படி பாஜ கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Tuesday, January 21, 2014

TKEC IT FINAL RESULTS


Hall Ticket No 100606804001
Name ARAVINDH K
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080250026URA
080250027URA
080250028CPASS
080250029CPASS
080250030DPASS
080250042EPASS
080250043CPASS
080250044DPASS
080250045APASS
080250046BPASS
080250047EPASS
080250055CPASS


Hall Ticket No 100606804002
Name BHARATHI R
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250042URA
080250043EPASS
080250044EPASS
080250045APASS
080250046APASS
080250047CPASS
080250055DPASS



Hall Ticket No 100606804003
Name GOPI S
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080010002URA
080030004URA
080040002URA
080250026EPASS
080250028DPASS
080250037EPASS
080250042EPASS
080250043EPASS
080250044URA
080250045APASS
080250046BPASS
080250047EPASS
080250055DPASS



Hall Ticket No 100606804005
Name KALAIYARASAN M
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250037CPASS
080250042EPASS
080250043CPASS
080250044DPASS
080250045BPASS
080250046APASS
080250047EPASS
080250055DPASS



Hall Ticket No 100606804006
Name KANNAN T
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250026CPASS
080250042URA
080250043EPASS
080250044URA
080250045APASS
080250046APASS
080250047DPASS
080250055CPASS



Hall Ticket No 100606804007
Name KRISHNAKUMAR M
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250026EPASS
080250042URA
080250043DPASS
080250044EPASS
080250045APASS
080250046BPASS
080250047DPASS
080250055CPASS




Hall Ticket No 100606804008
Name LEEJIYA SUSAN DAVID
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080100008URA
080230012EPASS
080250008URA
080250026URA
080250042URA
080250043EPASS
080250044URA
080250045APASS
080250046APASS
080250047EPASS
080250055CPASS




Hall Ticket No 100606804009
Name LINTA JOHN
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080040002URA
080250019URA
080250026URA
080250042URA
080250043EPASS
080250044EPASS
080250045APASS
080250046APASS
080250047URA
080250055CPASS





Hall Ticket No 100606804010
Name MAHENDRAN M
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250042CPASS
080250043CPASS
080250044EPASS
080250045SPASS
080250046SPASS
080250047APASS
080250055BPASS












Hall Ticket No 100606804013
Name MOHAN V
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004CPASS
080250008URA
080250029UARA
080250042EPASS
080250043EPASS
080250044CPASS
080250045APASS
080250046BPASS
080250047DPASS
080250055DPASS







Hall Ticket No 100606804015
Name NITHIN KISHORE
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250026URA
080250028BPASS
080250029BPASS
080250042EPASS
080250043DPASS
080250044CPASS
080250045APASS
080250046APASS
080250047URA
080250055BPASS





 
Hall Ticket No 100606804016
Name RADHA S
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080250026URA
080250042EPASS
080250043EPASS
080250044EPASS
080250045APASS
080250046BPASS
080250047DPASS
080250055EPASS
080290007EPASS






 
Hall Ticket No 100606804017
Name RAGU M
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080250008EPASS
080250026EPASS
080250042DPASS
080250043EPASS
080250044DPASS
080250045APASS
080250046APASS
080250047CPASS
080250055EPASS






Hall Ticket No 100606804018
Name RAMESH A
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080250019URA
080250026DPASS
080250042DPASS
080250043DPASS
080250044CPASS
080250045SPASS
080250046APASS
080250047DPASS
080250055EPASS




Hall Ticket No 100606804019
Name RAMESH K
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080010002DPASS
080030004EPASS
080250010EPASS
080250026EPASS
080250028EPASS
080250042EPASS
080250043EPASS
080250044EPASS
080250045BPASS
080250046BPASS
080250047EPASS
080250055EPASS
080290007URA






Hall Ticket No 100606804020
Name RANJITH KUMAR K
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080040002URA
080230012EPASS
080250008URA
080250017EPASS
080250019URA
080250026EPASS
080250029CPASS
080250042EPASS
080250043EPASS
080250044DPASS
080250045APASS
080250046APASS
080250047DPASS
080250055DPASS




Hall Ticket No 100606804023
Name SARANYA V
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004EPASS
080250042EPASS
080250043EPASS
080250044CPASS
080250045APASS
080250046APASS
080250047DPASS
080250055CPASS





Hall Ticket No 100606804024
Name SASIKUMAR T
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250042URA
080250043CPASS
080250044UARA
080250045APASS
080250046APASS
080250047CPASS
080250055EPASS





Hall Ticket No 100606804025
Name SELVAKUMAR A
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250042URA
080250043EPASS
080250044DPASS
080250045APASS
080250046APASS
080250047DPASS
080250055EPASS
080290007EPASS






Hall Ticket No 100606804027
Name SOMASUNDARAM S
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080030004URA
080040002URA
080100016URA
080230004URA
080250008URA
080250017URA
080250019URA
080250020EPASS
080250026URA
080250028CPASS
080250042URA
080250043EPASS
080250044DPASS
080250045APASS
080250046BPASS
080250047EPASS
080250055URA
080290007URA







Hall Ticket No 100606804028
Name SOUNDARIYA T
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080100016URA
080230012EPASS
080250026EPASS
080250028BPASS
080250042DPASS
080250043EPASS
080250044CPASS
080250045APASS
080250046APASS
080250047CPASS
080250055EPASS



Hall Ticket No 100606804029
Name THILAGAVATHI K
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080040002CPASS
080100016URA
080230012EPASS
080250026EPASS
080250042CPASS
080250043EPASS
080250044CPASS
080250045APASS
080250046APASS
080250047EPASS
080250055URA
080510002URA




Hall Ticket No 100606804030
Name VENKATESH R
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080250042BPASS
080250043DPASS
080250044BPASS
080250045SPASS
080250046APASS
080250047DPASS
080250055CPASS




Hall Ticket No 100606804032
Name VIJAYAKUMAR M
Course B.Tech. INFORMATION TECHNOLOGY(Full Time)

Marks Details
SubjectGradeStatus
080010002URA
080100016URA
080250026EPASS
080250042DPASS
080250043EPASS
080250044URA
080250045APASS
080250046BPASS
080250047URA
080250055EPASS